கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே, காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த பெண்ணுடன், திருமணம் தாண்டிய உறவில் இருந்ததாக காவல் உதவி ஆய்வாளரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்...
தேனி அரண்மனைப்புதூரில், 5 மாத கர்ப்பிணி மனைவியையும், 5 வயது பெண் குழந்தையையும் கழுத்தறுத்துக் கொன்றுவிட்டு, கணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் விவகாரம் குறித்து போலீசார் விசாரித்த...
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கணவனை வெட்டி கொன்ற மனைவி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாட்டரசன்கோட்டையை சேர்ந்த கருப்பசாமி என்ற கூலி தொழிலாளி குடித்துவிட்டு அடிக்கடி தனது மனைவி பஞ்சவர்ணம...
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் மனைவி தனது பெற்றோருடன்பேசிய ஆத்திரத்தில் அவரை அடித்துக் கொன்றதாகக் குற்றம்சாட்டப்படும் கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.
சதீஷ்குமார் என்ற அந்த நபருக்கும் அவரது மனைவி...
இரவில் மனைவி வேறு நபருடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த கணவர் அரிவாளால் மனைவியின் கையை துண்டாக வெட்டியதாக கைது செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பிச்சனூர்பேட்டை ...
கள்ளக்குறிச்சியில் ஆன்லைன் செல்போனில் ரம்மி விளையாடிக்கொண்டிருந்த கணவன் தனது அழைப்பை ஏற்காததால் ஏற்பட்ட தகராறில் விரக்தியடைந்த மனைவி வீட்டிலேயே தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டது குறித்து போலீசார் ...
தர்மபுரி நகராட்சிக்குள் அமர்ந்து கோவில் பிரச்சனையில் நாட்டாமை செய்த நகராட்சி தலைவரின் கணவரை சிலர் சுத்துபோட்ட நிலையில் , சென்னையில் பெண் கவுன்சிலரின் இருக்கையில் அமர்ந்திருந்த அவரது கணவரை அவர...